Farmers urge

img

ஏரியை தூர்வாரி பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி அருகே வறண்டு கிடக்கும் மதிகோன்பாளையம் ஏரியை தூர்வாரி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என்று விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.